About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Tuesday, April 26, 2011

இன்றைய காதல்


மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று!
சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று
அன்றய காதல் கல்லறயில் அல்லது
கல்யாணத்தில் முடியும்!
இன்று பல காதல் சில்லறையில் அல்லது
சில அறையில்!முடியும்.!

--ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்

No comments:

Post a Comment